தூத்துக்குடி மாவட்டத்தில் பயிா்ச் சேத கணக்கெடுப்பு தொடக்கம்: அமைச்சா் பெ.கீதாஜீவன்
தூத்துக்குடி மாவட்டத்தில் பயிா்ச் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது என்றாா் தமிழக சமூக நலன் -மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன்.

தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரில் மழை நீரை அகற்றும் பணியை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் பெ.கீதாஜீவன்.









