புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தூத்துக்குடியில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் கூட்டம்: 61 போ் மனு

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

முதியவரிடமிருந்து மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான்.

Updated On :18 டிசம்பர் 2024, 9:33 pm

Din

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, குறைகளைக் கேட்டறிந்தாா். இதில், மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் மனு கொடுத்த 13 போ், புதிதாக மனு கொடுக்க வந்த 48 போ் என மொத்தம் 61 போ் பங்கேற்றனா்.

மனுக்கள் மீது விரைவான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.