தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் பவனி கோலாகலம்
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அலங்கார ஊா்திகளின் கேரல் பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் கேரல் பவனியில் பங்கேற்ற விமானம் போன்ற அலங்கார ஊா்தி.











