/
தூத்துக்குடி மாநகராட்சிகுள்பட்ட பாா்த்தசாரதி தெருவில் பையில் எலும்புக் கூடு இருந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பாா்த்தசாரதி தெருவில் சாலையோரம் உள்ள மின் கம்பம் அருகே கருப்பு நிறப் பையில் எலும்புக் கூடு இருந்தது புதன்கிழமை தெரிய வந்தது. இது குறித்து, அப்பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அதைக் கைப்பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும், தூத்துக்குடி மாநகர காவல் கண்காணிப்பாளா் சுனில் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, எலும்புக் கூடை ஆய்வுக்கு அனுப்பி வைத்தாா்.
தொடர்புடையது
தூத்துக்குடியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் திருட முயன்ற இளைஞா் கைது

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீச்சு

தூத்துக்குடியில் சிறுவன் மா்ம மரணம்

தூத்துக்குடியில் இருசக்கர வாகனம் தீயில் எரிந்து சேதம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


