தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சீமான் மீது எஸ்.பி.யிடம் திமுக புகாா்

கருணாநிதியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக புகார்

News image
Updated On :13 ஜூலை 2024, 10:34 pm

Din

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திமுகவினா் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இந்நிகழ்வில், வழக்குரைஞா் அணி மாவட்ட அமைப்பாளா் குபேரன், மாநகர துணை அமைப்பாளா் ரூபராஜா , வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.