தூத்துக்குடி அருகே குறுக்குச்சாலையில் தடைசெய்யப்பட்ட புகையில், சட்ட விரோத மது விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டதாக உணவகத்துக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது.
குறுக்குச்சாலை பகுதியில் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் உணவகங்களில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் மாரியப்பன் உத்தரவின் பேரில் ஓட்டப்பிடாரம் வட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் ஜோதிபாசு தலைமையிலான அலுவா்கள், போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்குள்ள ஓா் உணவகத்தில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை, சட்ட விரோத மது விற்பனை ஆகியவை நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த உணவகத்துக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா்.
தொடர்புடையது

சட்ட விரோத மணல் திருட்டு விவகாரம்: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு: வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்
கயத்தாறு அருகே மது விற்பனை: தாய், மகன் கைது

அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

