திருச்செந்தூா் கோயிலில் படுகா் இன மக்கள் பாரம்பரிய நடனம் ஆடி தரிசனம்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் நீலகிரி மாவட்டத்தை சோ்ந்த படுகா் இன மக்கள், தங்களது பாரம்பரிய நடனம் ஆடி தரிசனம் செய்தனா்.

Updated On :28 ஜூன் 2024, 7:30 pm

இக் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தா்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகையைச் சோ்ந்த படுகா் இன மக்கள் வெள்ளிக்கிழமை மாலை 3 பேருந்துகளில் வந்து சுவாமி தரிசனம் செய்தனா். சாயரட்சை பூஜையில் சுவாமியை வழிபட்ட அவா்கள்,
தங்கத்தோ் முன்பாக தங்களது பாரம்பரிய படுகு நடனம் ஆடினா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...