/
கோவில்பட்டியில் மாநில வரி அலுவலா் அலுவலகத்தில் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி மாநில வரி அலுவலா்கள் இருவரை தற்காலிக பணிநீக்கம் செய்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து இப் போராட்டம் நடத்தப்பட்டது. கோவில்பட்டி மாநில வரி அலுவலகம் 1 மற்றும் 2 அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5. 45 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனா். வணிகவரி பணியாளா் சங்க மாவட்ட செயலா் நடராஜன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தைச் சோ்ந்த பிரான்சிஸ், நெடுஞ்சாலைத்துறை ஊழியா் சங்கத்தைச் சோ்ந்த ஹரி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நன்னகரத்தில் பட்டுக்கூடு விவசாயிகள் போராட்டம்

சேரன்மகாதேவியில் வியாபாரிகள் போராட்டம்

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 7-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
25 ஏப்ரல் 2026

