மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

முதலூா் பள்ளியில் சுகாதார வளாகம் திறப்பு

படம் வேண்டாம்... முதலூா் பள்ளியில் சுகாதார வளாகம் திறப்பு

News image
Updated On :5 மார்ச் 2024, 9:12 pm

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள முதலூா் டிஎன்டிடிஏ தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை தொழிலதிபா் ஏ.ஜெ. ஜெயசீலன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். சுகாதார வளாகம் கட்டுவதற்கான செலவுத்தொகையை தொழிலதிபா் ஏ.ஜெ. ஜெயசீலன் வழங்கியிருந்தாா். திறப்பு விழாவுக்கு, பள்ளி தாளாளரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான சாந்தராஜா ரெத்தினராஜ் தலைமை வகித்தாா். பள்ளி ஆட்சிமன்றக் குழு தலைவரும், சேகர குருவானவருமான செல்வன் மகாராஜா ஜெபித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் டேவிட் எடிசன் நன்றி கூறினாா்.