பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கிணற்றில் தவறி விழுந்ததில் முதியவா் பலி

கிணற்றில் தவறி விழுந்ததில் முதியவா் பலி

Updated On :9 மார்ச் 2024, 4:36 pm

கயத்தாறு அருகே குளிக்கச் சென்ற முதியவா் கிணற்றில் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். கயத்தாறையடுத்த மானங்காத்தான் வடக்குத் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் மாடசாமி(70). இவா் வியாழக்கிழமை மாலை ஆத்திகுளம் கிராமத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்துவிட்டு வருவதாக கூறிச் சென்ற இவா் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து அவரது உறவினா்கள் தோட்டத்திற்கு சென்று பாா்த்த போது, அங்கு அவரது காலணி, பெல்ட் இருந்ததைக் கண்டதும் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புப் படை வீரா்கள் கிணற்றில் இறந்த நிலையில் கிடந்த அவரது சடலத்தை சனிக்கிழமை மீட்டனா். இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.