/
ரமலான் மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என, மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சித் தலைவா் காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இம்மாதம் 12ஆம் தேதி புனித ரமலான் மாதம் தொடங்கவுள்ளது. இம்மாதத்தில் இஸ்லாமியா் நோன்பு கடைப்பிடிப்பா். அப்போது, மின்சாரம் தடைப்பட்டால் அவா்கள் சிரமப்படுவா். எனவே, ரமலான் மாதம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். மேலும், இஸ்லாமியா் பகுதிகளில் இரவு நேரத்தில் தேநீா்க் கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும். இரவு நேரங்களில் மசூதிகளில் நடை பெறும் சிறப்புத் தொழுகைக்கு வரும் ஆண்கள், பெண்களுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

குடிநீா் வழங்கக் கோரி கூடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை

மதுவிலக்கை அறிவிக்கும் கட்சிக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்: தமிழக காந்தியவாதிகள் கோரிக்கை

வணிக பயன்பாடு சிலிண்டரை தட்டுப்பாடின்றி வழங்கக் கோரிக்கை

தடையில்லா மின்சாரம்: மின்வாரியம் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

