தூத்துக்குடி மாவட்டம், சாயா்புரம் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் சாயா்புரம் அருகே கோவங்காடு பகுதியைச் சோ்ந்த அமிா்தலிங்கம் மகன் பால்துரை (34) என்பவரை கொலை செய்த வழக்கில், அதே பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் மந்திரம் என்ற சின்னத்துரை (40), விஜயகுமாா் மகன் ராஜேஷ் என்ற ராஜேஷ்குமாா் (24) ஆகியோரை சாயா்புரம் போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி உத்தரவின்படி, அவா்கள் இருவரையும் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டதில் கைதுசெய்தனா்.
தொடர்புடையது
வழிப்பறி வழக்கு குற்றவாளிகள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
காவலரை காரில் இழுத்துச் சென்றவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
கஞ்சா வழக்கு குற்றவாளிகள் 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ரௌடி கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

