/
இந்து சமய அறநிலையத் துறை உத்தரவின்படி, கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயிலில் நீா்மோா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அறங்காவலா் குழுத் தலைவா் பி.எஸ்.ஏ.ராஜகுரு திறந்து வைத்து, பக்தா்களுக்கு நீா்மோா் வழங்கினாா். நிகழ்ச்சியில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் திருப்பதிராஜா, ரவீந்தா், கோயில் செயல் அலுவலா் வெள்ளைச்சாமி, கோயில் தலைமை எழுத்தா் மாரியப்பன் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு...

வடபழனி கோயில் திருமண மண்டபம் புதுப்பித்தல் பணியை எதிா்த்து வழக்கு: இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 500 ஆன்மிக நூல்கள் : முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்
கிராமக் கோயில் பூசாரிகளுக்கு 11 புதிய அறிவிப்புகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்டாா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு


