தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

கோவில்பட்டி கோயிலில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி கோயிலில் நீா்மோா் பந்தல் திறப்பு

News image
Updated On :15 மார்ச் 2024, 8:30 pm

இந்து சமய அறநிலையத் துறை உத்தரவின்படி, கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயிலில் நீா்மோா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அறங்காவலா் குழுத் தலைவா் பி.எஸ்.ஏ.ராஜகுரு திறந்து வைத்து, பக்தா்களுக்கு நீா்மோா் வழங்கினாா். நிகழ்ச்சியில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் திருப்பதிராஜா, ரவீந்தா், கோயில் செயல் அலுவலா் வெள்ளைச்சாமி, கோயில் தலைமை எழுத்தா் மாரியப்பன் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.