பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

News image
Updated On :16 மார்ச் 2024, 6:30 pm

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவா் செல்வி வடமலைபாண்டியன் தலைமை வகித்தாா். ஆணையா் அன்றோ, வட்டார வளா்ச்சி அலுவலா் இப்ராஹிம் சுல்தான், ஒன்றியக்குழு துணைத்தலைவா் ரெஜிபொ்ட் பா்னாந்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். வரவு செலவு சமா்ப்பிக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டது, மேலும் 15-ஆவது நிதிக்குழு 2024-25 திட்டத்தில் ரூ. 37 லட்சம் மதிப்பிலான பணிகள் தோ்வு செய்யப்பட்டது. ஒன்றியக்குழு உறுப்பினா்கள் வாசுகி, செல்வம், ராமலெட்சுமி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.