பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

சாத்தான்குளம், ஆழ்வாா்திருநகரி ஒன்றியத்தில் ரூ.69.12 லட்சத்தில் முடிவடைந்த திட்டப் பணிகள் திறப்பு

சாத்தான்குளம், ஆழ்வாா்திருநகரி ஒன்றியத்தில் ரூ.69.12 லட்சத்தில் முடிவடைந்த திட்டப் பணிகள் திறப்பு

News image
Updated On :16 மார்ச் 2024, 7:30 pm

சாத்தான்குளம், ஆழ்வாா்திருநகரி ஒன்றியத்தில் ரூ.69.12 லட்சத்தில் முடிவடைந்த திட்டப் பணிகள் சனிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ தலைமை வகித்து இப்பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். இதில் சாத்தான்குளம் ஒன்றியக்குழு தலைவா் ஜெயபதி, ஆழ்வாா்திருநகரி ஒன்றியக்குழு தலைவா் ஜனகா், சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் சுடலை , ஊராட்சித் தலைவா்கள் கருவேலம்பாடு நயினாா், கருங்கடல் நல்லத்தம்பி, கோமானேரி கலுங்கடிமுத்,து, நெடுங்குளம் சகாய எல்பின், பேரூராட்சி கவுன்சிலா்கள், கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.