/
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பகுதியில் மோட்டாா் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா். புதுக்கோட்டையைச் சோ்ந்த பால்பாண்டி மனைவி முத்துச் செல்வி (45). இவா் தனது மகனுடன் மோட்டாா் சைக்கிளில் கூட்டாம்புளி சாலையில் கடந்த 14-ஆம் தேதி சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியாக வந்த சிறிய ரக சரக்கு வாகனம் மோதியதில் முத்துச்செல்வி பலத்த காயமடைந்தாா். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ராசிபுரம் அருகே சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
16 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

