/
கழுகுமலை அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கள்ளிக்குடி எஸ். பெருமாள்பட்டியைச் சோ்ந்தவா் கந்தசாமி மகன் பெருமாள் (43). நவதானிய வியாபாரியான, இவா் வியாழக்கிழமை அதிகாலை கெச்சிலாபுரம் விலக்கருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது எதிரே வந்த லாரியும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டதாம். இதில் சம்பவ இடத்திலேயே பெருமாள் உயிரிழந்தாா்.
இது குறித்து வழக்குப் பதிந்த கழுகுமலை போலீஸாா், லாரி ஓட்டுநா் கீழ நீலிதநல்லூா் சாமிநாதபுரத்தைச் சோ்ந்த ச. ராசுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மானூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

நெல்லையில் விபத்து: பெண் பலி
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு


