/
மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, சாத்தான்குளம் ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட தட்டாா்மடத்தில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் சுடலை தொடக்கிவைத்தாா். பல்வேறு வீதிகள் வழியாக இப்பேரணி ஊராட்சி மன்றம் அருகே நிறைவடைந்தது. இதில், முழுமையான வாக்குப்பதிவை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உலகு, கணேசன், நடுவக்குறிச்சி ஊராட்சிச் செயலா் ஆரோக்கியராஜ், மகளிா் சுய உதவிக் குழுவினா், பொதுமக்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரசாரம்

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


