மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கோவில்பட்டியில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி முகாம்

கோவில்பட்டியில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி முகாம்

Updated On :23 மார்ச் 2024, 8:20 pm

தூத்துக்குடி மக்களவைத் தோ்தலையொட்டி, கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 286 வாக்குச்சாவடிகளின் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு, கோட்டாட்சியா் ஜேன் கிறிஸ்டிபாய் தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் சரவணபெருமாள் (கோவில்பட்டி), நாகராஜன் (கயத்தாறு), சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்கள் முரளி (கோவில்பட்டி), தங்கையா (கயத்தாறு), தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா்கள் வெள்ளத்துரை (கோவில்பட்டி), திரவியம் (கயத்தாறு) ஆகியோா் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பணிகள், பொறுப்புக்கள் குறித்து பயிற்சியளித்தனா். பயிற்சியில் 1,786 பேரில் 1,612 போ் கலந்துகொண்டனா்.