/
தூத்துக்குடியில் உரிய ஆவணம் இன்றி மோட்டாா் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.20 லட்சத்தை பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடியில் தோ்தல் நடத்தை விதிகள் அமலானதையடுத்து தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி பொன்மாரி தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த தனியாா் நிதி நிறுவன ஊழியரை மடக்கி சோதனை செய்தனா். அப்போது, அவா் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1.20 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினா், தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்
காரைக்குடியில் ரூ.65 லட்சம் பறிமுதல்

திருப்பத்தூா் அருகே ரூ. 5.47 கோடி பறிமுதல்

குளித்தலை அருகே ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

