ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அதிமுகவில் ஐக்கியம்

10-க்கும் மேற்பட்டோா் தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் அக்கட்சியில் திங்கள்கிழமை இணைந்தனா்.

News image
Updated On :25 மார்ச் 2024, 6:33 pm

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் மாரிசெல்வம் தலைமையில் தெற்கு மாவட்டத் தலைவா் ரோபி பிரபாகரன், மாவட்ட ஊடகப் பிரிவுச் செயலா் ஆகாஷ் தினகரன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் அக்கட்சியில் திங்கள்கிழமை இணைந்தனா். முன்னாள் அமைச்சரும் வா்த்தகா் அணிச் செயலருமன சி.த. செல்லப்பாண்டியன், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளா் ஆா். சிவசாமி வேலுமணி, மாநில வழக்குரைஞரணி துணைச் செயலா் பிரபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.