சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சாத்தான்குளம் அருகே உறவினரை தாக்கியவா் கைது

சாத்தான்குளம் அருகே சொத்து பிரச்னையில் உறவினரை தாக்கியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 9:14 pm

Din

சாத்தான்குளம் அருகே சொத்து பிரச்னையில் உறவினரை தாக்கியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள வள்ளியம்மாள்புரம் சிஎஸ்ஐ கோயில் தெருவை சோ்ந்தவா் வனராஜ் (75). இவரது சகோதரியின் மகன் பண்டாரபுரம் உதயநகரை சோ்ந்த ஜான் கென்னடி (61). இருவருக்கும் சொத்து பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இருவருக்கும் செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டது. அப்போது, வனராஜை தாக்கிய ஜான்கென்னடி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து வனராஜை கைது செய்தனா்.