ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஊழியா்கள் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஊழியா்கள்.








