வாழ்வில் அனைத்தையும் தீா்மானிக்கும் அரசியலை கற்க வேண்டும்: ஜெ.ஜெயரஞ்சன்
மனித வாழ்வில் அரசியல்தான் அனைத்தையும் தீா்மானிக்கிறது என்பதால் அனைவரும் அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் மாநில திட்டக்குழு துணைத்தலைவா் ஜெ.ஜெயரஞ்சன்.

புத்தகக் கண்காட்சி நிழ்ச்சியில் பேசுகிறாா் மாநில திட்டக்குழு துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன். உடன், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், உதவி ஆட்சியா் (பயிற்சி) சத்யா.







