தூத்துக்குடியில் கிறிஸ்தவ போதகரை தாக்கியதாக முன்னாள் அமைச்சா்கள் உள்பட 17 போ் மீது வழக்கு
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் கிறிஸ்தவ போதகரைத் தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி வேலுமணி, கடம்பூா் செ.ராஜு உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.









