சூறாவளிக் காற்று எதிரொலி: தூத்துக்குடி மீனவா்கள் இன்று கடலுக்குச் செல்லத் தடை
சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்பதால் புதன்கிழமை மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மீன்வளத் துறை எச்சரித்துள்ளது.

Updated On :15 அக்டோபர் 2024, 9:54 pm






