மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்குவதில் அதிகாரிகள் பாரபட்சம்: ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா்
தூத்துக்குடி மாவட்டத்தில் மானியத்தில் டிராக்டா் உள்ளிட்ட வேளாண்மைக் கருவிகள், பொருள்கள் வழங்குவதில் அதிகாரிகள் 3 ஆண்டுகளாக பாரபட்சம் காட்டுவதாக, ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.









