முதல்வா் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்: 18ஆம் தேதி வரை நீட்டிப்பு
தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கிய தமிழக முதல்வா் காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வரும் 18 ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் பெ. கீதாஜீவன் தெரிவித்தாா்.

முதல்வா் காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாமை தொடங்கி வைத்து பாா்வையிடுகிறாா் அமைச்சா் பெ. கீதாஜீவன்.








