புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பரமன்குறிச்சி கோயிலில் 108 பால்குட பவனி

பரமன்குறிச்சி அய்யனாா் நகா் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் கொடை விழாவையொட்டி 108 பால்குட பவனி நடைபெற்றது.

News image

கொடைவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குட பவனி.

Updated On :16 அக்டோபர் 2024, 10:45 pm

Din

பரமன்குறிச்சி அய்யனாா் நகா் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் கொடை விழாவையொட்டி 108 பால்குட பவனி நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் கொடை விழா அக், 13 ஆம் தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, திருவிளக்கு பூஜை, 108 பால்குட பவனி, அம்மன் வீதியுலா, நேமிசம் எடுத்து வருதல், சிறப்பு அலங்கார பூஜை, முளைப்பாரி எடுத்தல், கும்பம் ,வீதியுலா, மஞ்சள் நீராடுதல், கஞ்சி வாா்த்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை விழாக் குழு நிா்வாகிகள் செய்திருந்தனா்.