வளா்ச்சித் திட்டங்கள் குறித்து கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கோ.பிரகாஷ் ஆய்வு நடத்தினாா்.

ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கோ.பிரகாஷ். உடன் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உள்ளிட்டோா்.








