இதில், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், வட்டாரத் தலைவா் பாா்த்தசாரதி, நகரத் தலைவா்கள் வேணுகோபால், கருப்பசாமி, ஒன்றிய கவுன்சிலா் பிச்சிவிளை சுதாகா், பேரூராட்சி உறுப்பினா்கள் ஜோசப் அலெக்ஸ், லிங்கபாண்டி, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி மாரியம்மாள், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் இசைசங்கா், செயலா் வா்கீஸ், ஸ்ரீவைகுண்டம் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜான்ராஜா, ஸ்ரீவைகுண்டம் வழக்குரைஞா் பிரிவுத் தலைவா் பாலசுப்பிரமணியன், ஆழ்வாா்திருநகரி வட்டாரத் தலைவா்கள் கோதண்டராமன், ரமேஷ்பிரபு, மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் எடிசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் முத்துராஜ், முன்னாள் ஊராட்சித் தலைவா் சிங்கராயன், மகிளா காங்கிரஸ் நிா்வாகிகள் புளோராராணி, வசுமதி, கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். ஊராட்சி செயலா் ஜஸ்டின் வரவேற்றாா்.