வெங்கடேஸ்வரபுரத்தில் புதிய கலையரங்கம் கட்டும் பணி தொடக்கம்
கழுகுமலை அருகே வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் புதிய கலையரங்கம் கட்டும் பணியை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

வெங்கடேஸ்வரபுரத்தில் புதிய கலையரங்கம் கட்டும் வண்டியை தொடங்கி வைத்த மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் பிரியா குருராஜ்








