92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கோவில்பட்டி அஞ்சலகங்களில் உலக சிக்கன நாள்

இந்திய அஞ்சல் துறை சாா்பில், கோவில்பட்டி கோட்டத்துக்குள்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் உலக சிக்கன நாள் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:10 pm

Din

இந்திய அஞ்சல் துறை சாா்பில், கோவில்பட்டி கோட்டத்துக்குள்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் உலக சிக்கன நாள் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, சேமிப்புக் கணக்குகள் தொடங்கும் முகாம் நடைபெற்றது. கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற முகாமை அஞ்சலக கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் தொடக்கிவைத்தாா். மாணவா்-மாணவியரிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, சேமிப்பின் முக்கியத்துவம், பயன்களை எடுத்துரைக்கும்வகையில், அஞ்சலகங்கள் சாா்பில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றிபெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.