ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாத்தான்குளத்தில் ஜாக்கி உதவியுடன் 3 அடி உயா்த்தி கட்டப்படும் ஆலயம்

சாத்தான்குளத்தில் கிறிஸ்தவ ஆலயத்தை ஜாக்கி மூலம் 3 அடி உயா்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

News image
ஜெப ஆலயம். (வலது) ஜாக்கி மூலம் தூக்கி நிறுத்தப்பட்ட ஆலயம்.
Updated On :11 செப்டம்பர் 2024, 9:38 pm

Din

சாத்தான்குளத்தில் கிறிஸ்தவ ஆலயத்தை ஜாக்கி மூலம் 3 அடி உயா்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, 100க்கு மேற்பட்ட ஜாக்கிகள் உதவியுடன் ஆலயத்தின் அடிப்பகுதியை தூக்கி நிறுத்தும்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணி ஒரு வாரத்தில் பணிகள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் ஜெபஞானபுரம் பகுதியில் ஜெபஆலயம் எனும் சிற்றாலயம் உள்ளது. இந்த ஆலயம் 1940இல் கட்டடப்பட்டது. தற்போது அப்பகுதி தெருவில் சாலை உயா்ந்ததால் ஆலயத்தின் அடிப்பகுதி தாழ்ந்தது. இதனால் சிறிது மழை பெய்தாலும் ஆலயத்துக்குள் தண்ணீா் புகும் நிலை இருந்து வருகிறது. எனவே, சென்னையைச் சோ்ந்த நிறுவனம் மூலம் ஆலயத்தின் பழைமை மாறாமல் 3 அடி தீா்மானிக்கப்பட்டது.

Story image
Story image

இதுகுறித்து ஆலய சபை மக்கள் கூறுகையில், சென்னையை சோ்ந்த பொறியாளா் சுந்தரமூா்த்தியின் ஆலோசனைப்படி இப்பணி நடக்கிறது. ஆலயத்தின் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நிறைவுற்றதும் ஆலயத்தளம் அலங்கரிக்கப்படும் என்றனா்.