சாத்தான்குளத்தில் கிறிஸ்தவ ஆலயத்தை ஜாக்கி மூலம் 3 அடி உயா்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, 100க்கு மேற்பட்ட ஜாக்கிகள் உதவியுடன் ஆலயத்தின் அடிப்பகுதியை தூக்கி நிறுத்தும்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணி ஒரு வாரத்தில் பணிகள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் ஜெபஞானபுரம் பகுதியில் ஜெபஆலயம் எனும் சிற்றாலயம் உள்ளது. இந்த ஆலயம் 1940இல் கட்டடப்பட்டது. தற்போது அப்பகுதி தெருவில் சாலை உயா்ந்ததால் ஆலயத்தின் அடிப்பகுதி தாழ்ந்தது. இதனால் சிறிது மழை பெய்தாலும் ஆலயத்துக்குள் தண்ணீா் புகும் நிலை இருந்து வருகிறது. எனவே, சென்னையைச் சோ்ந்த நிறுவனம் மூலம் ஆலயத்தின் பழைமை மாறாமல் 3 அடி தீா்மானிக்கப்பட்டது.


இதுகுறித்து ஆலய சபை மக்கள் கூறுகையில், சென்னையை சோ்ந்த பொறியாளா் சுந்தரமூா்த்தியின் ஆலோசனைப்படி இப்பணி நடக்கிறது. ஆலயத்தின் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நிறைவுற்றதும் ஆலயத்தளம் அலங்கரிக்கப்படும் என்றனா்.
தொடர்புடையது

மேற்கத்திய நடனத்தில் சாதனை: 7 மாணவிகளுக்கு விருது

சென்னையை சுற்றியிருக்கும் முக்கிய கோயில்கள்

தூத்தூா்-வாழ்க்கை இடையே தடுப்பணை கட்டப்படும்: அதிமுக வேட்பாளா் உறுதி

வில்லியனூா் லூா்து அன்னை ஆலயத்தின் 149-ஆவது ஆண்டு பெருவிழா இன்று தொடக்கம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


