5 மாணவா்களுக்கு ரூ. 31.64 லட்சம் கல்விக் கடன் ஆணை ஆட்சியா் வழங்கினாா்
தூத்துக்குடி வஉசி கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற ‘உயா்வுக்குப் படி’ வழிகாட்டல் முகாமில் 5 மாணவா்களுக்கு ரூ. 31.64 லட்சம் கல்விக் கடன் பெறுவதற்கான ஆணைகளை ஆட்சியா் க. இளம்பகவத் வழங்கினாா்.










