ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: கனிமொழி எம்.பி., அமைச்சா் அஞ்சலி

விடுதலைப் போராட்ட வீரா் இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, தூத்துக்குடியில் எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் அலங்கரிக்கப்பட்ட அவரது படத்துக்கு கனிமொழி எம்.பி. புதன்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

News image
இமானுவேல் சேகரன் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்திய மக்களவை உறுப்பினா் கனிமொழி. உடன், அமைச்சா் பெ. கீதாஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா்.
Updated On :11 செப்டம்பர் 2024, 9:25 pm

Din

விடுதலைப் போராட்ட வீரா் இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, தூத்துக்குடியில் எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் அலங்கரிக்கப்பட்ட அவரது படத்துக்கு கனிமொழி எம்.பி. புதன்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

தொடா்ந்து, சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினா்.

துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலா் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினா் கஸ்தூரி தங்கம், மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாநகர துணைச் செயலா் கீதா முருகேசன், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் கலைச்செல்வி, நிா்மல்ராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மதியழகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.