விடுதலைப் போராட்ட வீரா் இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, தூத்துக்குடியில் எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் அலங்கரிக்கப்பட்ட அவரது படத்துக்கு கனிமொழி எம்.பி. புதன்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.
தொடா்ந்து, சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினா்.
துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலா் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினா் கஸ்தூரி தங்கம், மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாநகர துணைச் செயலா் கீதா முருகேசன், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் கலைச்செல்வி, நிா்மல்ராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மதியழகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது
சொ்னோபில் நினைவு தினம்: ரஷிய தாக்குதலுக்கு இடையே உக்ரைனில் மக்கள் அஞ்சலி!

பஹல்காம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு- பயங்கரவாதத்தை வீழ்த்த இந்தியா உறுதி: குடியரசுத் தலைவா்
பஹல்காம் தாக்குதல்: ஏப். 22-இல் முதலாண்டு நினைவு தினம்! ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு!!

சிலம்பொலி சு.செல்லப்பன் நினைவு தினம் அனுசரிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


