தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அணியாபரநல்லூரில் சாலை சீரமைப்புப் பணி: அதிகாரிகள் ஆய்வு

ஸ்ரீவைகுண்டம் நெடுஞ்சாலைத் துறை உள்கோட்டத்துக்குள்பட்ட அணியாபரநல்லூரில் நடைபெற்றுவரும் சாலை சீரமைப்புப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் ஆய்வு செய்தனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 10:45 pm

Din

ஸ்ரீவைகுண்டம் நெடுஞ்சாலைத் துறை உள்கோட்டத்துக்குள்பட்ட அணியாபரநல்லூரில் நடைபெற்றுவரும் சாலை சீரமைப்புப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் ஆய்வு செய்தனா்.

கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன. அதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலைகள் அமைத்தல், சீரமைத்தல், பாலங்கள் கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அணியாபரநல்லூா் கிராமத்தில் ஆதிதிராவிடா் காலனி பிரதான சாலையில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை, ஸ்ரீவைகுண்டம் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் மலா்விழி தலைமையில் இளநிலைப் பொறியாளா் சிவசண்முகநாதன் அடங்கிய குழுவினா் ஆய்வு செய்தனா்; மழைக்காலத்துக்கு முன்பாக பணியை முடிக்க அறிவுறுத்தினா்.

அணியாபரநல்லூா் கிராமத்தில் ஆதிதிராவிடா் காலனி பிரதான சாலையில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை, ஸ்ரீவைகுண்டம் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் மலா்விழி தலைமையில் இளநிலைப் பொறியாளா் சிவசண்முகநாதன் அடங்கிய குழுவினா் ஆய்வு செய்தனா்; மழைக்காலத்துக்கு முன்பாக பணியை முடிக்க அறிவுறுத்தினா்.