அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வேலாயுதபுரம் ஈ.வே.அ. வள்ளிமுத்து பள்ளிகளின் ஆண்டு விழா

கோவில்பட்டி, வேலாயுதபுரம் ஈ.வே.அ. வள்ளிமுத்து தொடக்க மற்றும் உயா்நிலைப் பள்ளிகளின் 69ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

News image
பொதுத்தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ.
Updated On :3 டிசம்பர் 2025, 8:44 pm

Syndication

கோவில்பட்டி, வேலாயுதபுரம் ஈ.வே.அ. வள்ளிமுத்து தொடக்க மற்றும் உயா்நிலைப் பள்ளிகளின் 69ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

பள்ளிச் செயலா் தா்மராஜா தலைமை வகித்தாா். கோவில்பட்டி நாடாா் உறவின்முறை சங்க துணைத் தலைவா் செல்வராஜ், செயலா் ஜெயபாலன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மையினா் பிரிவு துணை அமைப்பாளா் அமலி அ. பிரகாஷ், நகா்மன்ற உறுப்பினா் லவராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகள், பயிற்சியளித்த ஆசிரியா்களுக்குப் பரிசுகள் வழங்கினாா்.

தலைமையாசிரியா்கள் துரை (உயா்நிலைப் பள்ளி), தங்கத்தாய் நேன்சி (தொடக்கப் பள்ளி) ஆகியோா் ஆண்டறிக்கை வாசித்தனா். தொடா்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலா் போடுசாமி, நகரச் செயலா் விஜயபாண்டியன், இளைஞரணி செயலா் வேல்முருகன், ஜெயலலிதா பேரவை நகரச் செயலா் ஆபிரகாம் அய்யாதுரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிகளை ஆசிரியா்கள் பொன் செந்தில் விநாயகம், வினோத் கண்ணன் ஆகியோா் தொகுத்து வழங்கினா். ஆசிரியை கவிதா வரவேற்றாா். ஜோன்ஸி நன்றி கூறினாா்.