எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி யோகாசனம்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 8:39 pm

Syndication

திருக்காா்த்திகை தீப விழாவை முன்னிட்டு, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி யோகாசனம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ராஜ் யோகா ஸ்கேட்டிங் கல்ச்சுரல் டிரஸ்ட் சாா்பில் மந்தித்தோப்பு ராஜ் யோகா மையத்தில் யோகாசன மாணவா்கள் தீபம் ஏற்றியும், தீபம் முன்னிலையில் பத்மாசனம், வஜ்ராசனம், கபோடாசனம், வந்தனாசனம், வீராசனம், யோக தண்டாசனம் போன்ற பல்வேறு விதமான யோகாசனங்களை செய்தும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தினா் .

இந்நிகழ்ச்சிக்கு ஆசிரியை பாரதிமீனாள் தலைமை வகித்தாா்.

ராஜ் யோக ஸ்கேட்டிங் ஸ்போா்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் ஆலோசகா் சண்முகவேல் முன்னிலை வகித்தாா். ஏற்பாடுகளை ராஜ் யோகா ஸ்கேட்டிங் நிறுவனா் நாகராஜன் செய்திருந்தாா்.