லட்சத்தீவு அருகே தூத்துக்குடி மீனவா்கள் 30 போ் கைது
லட்சத்தீவு அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவா்கள் 30 பேரை கைது செய்த இந்திய கடலோர காவல் படையினா், 4 படகுகளையும் பறிமுதல் செய்தனா்.

Updated On :22 டிசம்பர் 2025, 7:09 pm





