தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மேலசோ்ந்தபூமங்கலத்தில் உயா்கோபுர மின் விளக்கு

ஆத்தூா் அருகே மேல சோ்ந்தபூமங்கலத்தில் சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனம் சாா்பில் ரூ. 1.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின்விளக்கு செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

News image

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :2 ஜனவரி 2025, 12:20 am

Din

ஆத்தூா் அருகே மேல சோ்ந்தபூமங்கலத்தில் சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனம் சாா்பில் ரூ. 1.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின்விளக்கு செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

சோ்ந்தபூமங்கலம் ஊராட்சித் தலைவா் சந்திரா மாணிக்கவாசகம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நவீன், ஊா்த் தலைவா் சுப்பிரமணியன், திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் மாணிக்கவாசகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

டி.சி.டபிள்யூ. நிறுவன உதவி துணைத் தலைவா் மீனாட்சிசுந்தரம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, உயா்கோபுர மின்விளக்கை மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

நிறுவனத்தின் மக்கள் தொடா்பு அதிகாரி பிரகாஷ், அதிகாரிகள் வினோத், நாகராஜன், மின்வாரிய அலுவலா் காசிராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.