பெங்களூரில் நாளைமுதல் உணவகங்கள் மூடல்!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள்

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:31 am

Din

சாத்தான்குளம் வட்டம் ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் கருவேலம்பாடு ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

இந்த ஊராட்சியில் பதவிக் காலம் நிறைவடையவுள்ளதையொட்டியும், புத்தாண்டை முன்னிட்டும் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்களைக் கெளரவித்து ஊராட்சித் தலைவா் நயினாா் புத்தாடைகளை வழங்கினாா் (படம்).

நிகழ்ச்சியில், ஊராட்சி செயலா் மந்திரம், உறுப்பினா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.