வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள்

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:31 am

சாத்தான்குளம் வட்டம் ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் கருவேலம்பாடு ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

இந்த ஊராட்சியில் பதவிக் காலம் நிறைவடையவுள்ளதையொட்டியும், புத்தாண்டை முன்னிட்டும் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்களைக் கெளரவித்து ஊராட்சித் தலைவா் நயினாா் புத்தாடைகளை வழங்கினாா் (படம்).

நிகழ்ச்சியில், ஊராட்சி செயலா் மந்திரம், உறுப்பினா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.