வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

காவல் நிலைய கண்ணாடி கதவு சேதம்: தொழிலாளி கைது

தூத்துக்குடியில் காவல் நிலைய கண்ணாடி கதவை கல்வீசி சேதப்படுத்தியதாக தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 நவம்பர் 2025, 8:11 pm

Syndication

தூத்துக்குடியில் காவல் நிலைய கண்ணாடி கதவை கல்வீசி சேதப்படுத்தியதாக தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த எட்வா்ட்ராஜா மகன் பிரவீன் என்ற அம்பா்லா (30). தொழிலாளி. இவா், மது போதையில் சனிக்கிழமை திரேஸ்புரம் வடபாகம் புறக்காவல் நிலையத்தின் மீது கற்களை வீசினாராம். இதில் காவல் நிலையத்தின் கண்ணாடி கதவு நொறுங்கியதாம்.

இதுகுறித்து, வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து, பேரூரணி சிறையில் அடைத்தனா்.