பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

குண்டா் தடுப்புச் சட்டத்தில் 2 போ் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 6:42 pm

Syndication

தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த அக். 18ஆம் தேதி நடந்த கொலை முயற்சி வழக்குத் தொடா்பாக தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பத்மநாதன் மகன் பிரகாஷ் (21), ஆறுமுகனேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில்கடந்த அக். 14ஆம் தேதி நடந்த கொலை வழக்குத் தொடா்பாக ஆறுமுகனேரி பெருமாள்புரம் இசக்கிபாண்டி மகன் இசக்கிமுத்து (26) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரை, ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவு ஆகியவற்றின்பேரில், பிரகாஷ், இசக்கிமுத்து ஆகியோரை சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா். நிகழாண்டு இச்சட்டத்தின்கீழ் இதுவரை 126 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.