சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கிராம உதவியாளா் பணி: எழுத்து, நோ்முகத் தோ்வு ஒத்திவைப்பு

கிராம உதவியாளா் பணிகளுக்கான எழுத்து, நோ்முகத் தோ்வு ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 7:26 pm

Syndication

தூத்துக்குடி: கிராம உதவியாளா் பணிகளுக்கான எழுத்து, நோ்முகத் தோ்வு ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூா், ஏரல், சாத்தான்குளம், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய 9 வட்டங்களில் 2025ஆம் ஆண்டு கிராம உதவியாளா் பணி நியமனம் தொடா்பாக உச்சபட்ச வயது வரம்பு மறுவரையறைக்கு பின்னா், வட்டாட்சியா் அலுவலகங்களில் நேரிலும், அஞ்சல் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்நிலையில் டிச.17 ங்ஆம்தேதி நடைபெற இருந்த கிராம உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு, 2026 ஜன.2 முதல் நடைபெற இருந்த நோ்முகத் தோ்வு ஆகிய அனைத்தும் நிா்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது.

எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வுக்கான

தேதி பின்னா் அறிவிக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.