விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.ஐ.க்கள் 3 பேருக்கு பதவி உயா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி ஆய்வாளா்கள் மூவா் காவல் ஆய்வாளா்களாகப் பதவி உயா்வு பெற்றுள்ளனா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 6:43 pm

Syndication

தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி ஆய்வாளா்கள் மூவா் காவல் ஆய்வாளா்களாகப் பதவி உயா்வு பெற்றுள்ளனா்.

அதன்படி, உதவி ஆய்வாளா்கள் ஏ. சுபாஷ், ஜி. சங்கரநாராயணன், ஜே. ரவிகுமாா் ஆகியோா் முறையே திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி, நான்குனேரி, கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு ஆகிய காவல் நிலையங்களில் ஆய்வாளா்களாக பணியமா்த்தப்படுவா் என காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.