இன்று பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்!
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை (ஏப்.1) பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, குலதெய்வ வழிபாட்டுக்காக பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா்.

பங்குனி உத்திரத்தையொட்டி பாத யாத்திரையாக திருச்செந்தூா் கோயிலுக்கு வந்த பக்தா்கள்









