குதிரைமொழி சுந்தரநாச்சியம்மன் கோயிலில் 151 பால்குட பவனி
குதிரைமொழி அருள்மிகு சுந்தரநாச்சியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, 151 பால்குட பவனி புதன்கிழமை நடைபெற்றது.

பால்குட பவனியைத் தொடங்கி வைத்தாா் தமிழ்நாடு ஆலயப் பாதுகாப்பு இயக்க மாநிலச் செயலா் பி.எஸ். கனகராஜ்.









