திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடுவதற்காக அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் 2ஆவது முறையாக மீண்டும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.
திருச்செந்தூா் தொகுதியில் மாா்ச் 30ஆம் தேதி தோ்தல் நடத்தும் அலுவலா் கௌதமிடம் திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், நாம் தமிழா் கட்சி ஒபிலியா, தவெக முருகன், சுயேச்சை மற்றும் அமைச்சரின் மாற்று வேட்பாளராக அவரது சகோதரா் உள்பட 6 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.
அமைச்சா் ஏற்கெனவே வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், கட்சியின் அங்கீகாரப் படிவத்துடன் வியாழக்கிழமை மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்தாா். மேலும், சுயேச்சை வேட்பாளா்கள் சாமுவேல் அனில்ராஜ், குமாா் ஆகிய இருவா் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
இதுவரை திருச்செந்தூா் தொகுதியில் 9 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
தொடர்புடையது

திருச்செந்தூா் கோயில் கட்டண மோசடி குறித்து விசாரிக்க வேண்டும்: அனிதா ராதாகிருஷ்ணன்

திருச்செந்தூா் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்எல்ஏ!

திருச்செந்தூா் தொகுதியில் 7 ஆவது முறையாக அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வெற்றி

குலசேகரன்பட்டினம் கோயிலில் வருஷாபிஷேகம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



