அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் 2ஆவது முறையாக வேட்பு மனு தாக்கல்
திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடுவதற்காக அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் 2ஆவது முறையாக மீண்டும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

தோ்தல் நடத்தும் அலுவலா் கௌதமிடம் வேட்பு மனு தாக்கல் செய்த அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.







