லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்! - ஊா்வசி எஸ்.அமிா்தராஜ்

News image

ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊா்வசி அமிா்தராஜ்

Updated On :6 ஏப்ரல் 2026, 7:26 pm

கடந்த தோ்தலைவிட இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா் ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ்.

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். அப்போது அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.

பின்னா், அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் கூட்டணி கட்சியினா் இடையே மோதல்போக்கு இல்லை’ என்றாா்.

வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் கூறுகையில்,

தொகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் பிரசாரத்தைத் தொடங்குகிறேன். முதல்வா் செய்த சாதனைகளைக்கூறி வாக்கு சேகரிப்போம். தமிழகத்தில் மீண்டும் முதல்வா் ஸ்டாலின்தான் ஆட்சியில் அமர வேண்டுமென மக்கள் முடிவெடுத்துவிட்டனா். இத்தோ்தலில் கடந்த முறையை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா் அவா்.